சேர்ந்தை பாபுவின் கவிதைகள்
பாபு.த சேர்ந்தகோட்டை
உங்கள் கருத்துகள்
இந்த வலையதளத்தில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.பிறர் மனதை புண்படுத்தும் நோக்கில் இருக்க கூடாது நிபந்தனைக்கு உட்பட்டது.
என்னைப்பற்றி
View my complete profile
Monday, 21 October 2013
உன் காதல் கருவறை
காதல் கண்ணீர் துளிகளால்
வரையப்படும் காவியம்தான்
காதல்!
இதய கருவறையில் சிறை வைக்கும்
உன் நினைவுகள் தான்
காதல்!
பார்க்க துடிக்கும் கண்களுக்கு
புலப்படாத அதிசயம் தான்
காதல்!
முழுமதி கொண்டு வடிக்கப்பட்ட
சிற்பம் தான்
காதல்!
அழகுக்கு வேருவழிகண்ட
மொழிதான்
காதல்!
சிறை வைத்த பின்னும் வலம்வரும்
உன் நினைவுகள் தான்
காதல்!
இரணத்தில் மயில் இறகுகொண்டு
வருடும் சுகம்தான்
காதல்!
என்னதான் சொல்ல காதல்
வந்தவருக்கே தெரியும்
ஓர் இனம் புரியாத சுகம் என்பதே!
காதல்!
என்றும் அன்புடன்
சே.பா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment