உங்கள் கருத்துகள்

இந்த வலையதளத்தில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.பிறர் மனதை புண்படுத்தும் நோக்கில் இருக்க கூடாது நிபந்தனைக்கு உட்பட்டது.

என்னைப்பற்றி

Friday, 24 January 2014

குறை ஒன்றும் இல்லை


எழுதாத காவியம் இவர்களின் கனவு
படைக்கத ஓவியம் 
விழி இழந்தோரின் பார்வை 

எட்டாத சிகரம் 
கால் இழந்தோரின் நடை

கேட்காத தேனிசை 
செவி இழந்தோரின் கேள்திரன்

ரசிக்காத பாடல் 
ஊமையின் உளறல்

இவை அதனையும் 
முறியடித்து விட்டன 

இவர்களின் சாதனையால்
ஊனம் ஒரு குறையில்லை 

பார்பவர்கள் பாவம் 
என்று சொல்லாமல் 
நீ சாதனையாளன் 
என்று சொல்லுங்கள்

உங்களால் முடியாததை கூட 
நிகழ்த்தி காட்டுவார்கள்

குறை பார்பவரின் கண்களில்தான்!
இவனும் சதையாளன்........
என்றும் அன்புடன் 
சேர்ந்தை பாபு.த

No comments: