ஆராத இரனங்களால் நான்
அவதி படுகிறேன்
உன் நினைவுகளால்,
ஆறுதல் கூற யாரும் இல்லை என்றாய்
அசாகரியமன சவால்களை
எவ்வாறு எதிர்கொள்ள போய்கிறாய்,
ஊமை கண்ட கணவாய் போனதோ
என் காதல்!
உனக்காக காத்திருக்கிறேன் காலமெல்லாம்
நீ எனக்காக என்றால்,
அழியாத சுவடுகளை தந்துவிட்ட
உன் நினைவுகள் -இன்று
நிம்மதி உறக்கம் இல்லாமல் அலைகிறது,
கொடூர பயணம் தான் என் காதல்
அதில் பலியாவது நானல்லவா,
பெண்ணின் மனதை தொட்டால்
போதும் என்று நினைத்தேன்-ஆனால்
பின்னர் தெரிந்தது எவ்வளவு ஆழம்
என்று தெரியாமல் புதைந்தேன்-பெண்ணே!
என்னை ஏற்றும் ஏற்காதது போல்
பாசாங்கு காட்டுகிறாய் எதற்காக?
என்னை காலம் எல்லாம் கலங்கடிக்கவா.
என்னையும் உன் நினைவையும்
சுமக்கும் என் நினைவலை............
என்றுன் அன்புடன்
சேர்ந்தை பாபு.த

No comments:
Post a Comment