உங்கள் கருத்துகள்

இந்த வலையதளத்தில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.பிறர் மனதை புண்படுத்தும் நோக்கில் இருக்க கூடாது நிபந்தனைக்கு உட்பட்டது.

என்னைப்பற்றி

Friday, 24 January 2014

உன்னால் முடியும்


மற்றம் வேண்டும் என்றும் நிரந்தரதிர்கக

நிகழ்வுகள் நிழல்கலனால் நிஜங்களை என்ன சொல்வது 

நேந்து வைத்த நேத்திகடன்- தீர்க்க 
நெய் விளக்கை ஏற்றுகிறேன்

நிம்மதி வேண்டும் என்று 
நிழல்களை தேடி ஓய்வு எடுத்தேன்-இன்று 

நிரந்தரம் என்று என்னி 
நிம்மதியை தொலைத்தோமட 

ஆத்திரம் அடைந்தால் -அங்கு 
கோபம் விளைகிறது  

அமைதியை கடைபிடித்தல் 
அகிலமும் உன்கைல்

ஆணவம் கொள்ளும் போது
ஆவேசம் கொள்கிறாய் 

இன்று  உன் இடம் எதுவென்று 
தெரிந்துகொள் 

நாளைய சரித்திரத்திற்கு -உன்னை 
நீ ஆயத்த படுத்திகொள் 

என்ன இந்த வழக்கை 
என்று விரக்திகொல்ல வேண்டாம்

என்றும் உன் முயற்சிகளுக்கு 
உந்துகோளாய் இரு -உன் 

வாழ்நாளில் வெற்றிக்கனிகளை 
பரிதுக்கொண்டே இருக்கலாம் ...

என்று வெற்றியாளன் .............

என்றும் அன்புடன் 
சேர்ந்தை பாபு.த

No comments: