தவளை
(நீர்)
உன்னில் வாழும் வரை
சுதந்திரம் தான் ஆனால்
உன்னை பிரிந்து வந்தால்
சோதனையும் வேதனையும் தான்,
மானிட பிறவிகள் என்னை
மன்றி இட்டு பிடிக்கும் பொதும்
வயல் வெளியில் செந்நாரை வாயில்
நான் மாட்டிக்கொள்ளும் போதும்,
நீரிலும் நிலத்திலும் வாழ
பழகிக்கொண்ட நான்
இவ்வளவு வேதனைகள் அடைகிறேன்,
நீரில் நான் வாழும் போது
பாறை இடுக்கில் பதுங்கி கொள்வேன்
பாசி மீங்களை பசிக்கு தின்பேன்
உண்ண உணவும் வாழ்வு தந்த
உன்னை விட்டு பிரிகிறேன்,
கொக்கின் வாயில் அகப்பட்ட
தவளை நான்......
என்றும் அன்புடன்
.......சே. பா.......

No comments:
Post a Comment