உங்கள் கருத்துகள்

இந்த வலையதளத்தில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.பிறர் மனதை புண்படுத்தும் நோக்கில் இருக்க கூடாது நிபந்தனைக்கு உட்பட்டது.

என்னைப்பற்றி

Friday, 24 January 2014

______நிலா ______


ஆசைகளை பூட்டி வைத்தால்
ஆனந்தத்தில் கண்ணீர் வரும் 

சோகங்களை பூட்டிவைதால் 
இதயமல்லவா கண்ணீர் வடிக்கும்.

எத்தனை நாட்களாய் திட்டமிட்டாய் 
இந்த விண்மீன் கூடங்களை 
வலை வீசி பிடிப்பதற்கு,

பாச கயிறு போட்டு  
அந்த பால் நிலவை 
கட்டி இழுக்கிறேன் 
15 நாட்களாக!

இன்று காணவில்லை!

அன்றைய பொழுது அம்மாவசை 
என்று தெரியாமல்....

என்றும் அன்புடன் 
சேர்ந்தை பாபு.த

No comments: